நேற்று உடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் சிங்கள அரச அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளருமான மைதிரிபால சிறிசேன பின் வருமாறு ஒரு விடையத்தை தெரிவித்தார்.
//-----
பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதன மூலமாக மக்கள் 83 ஆம் ஆண்டு நிலைமைக்கு திரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு பயங்கரவாத செயற்பாடுகளின் 25 வருடகால அனுபவங்கள் இருக்கின்றன என்பதனால் மக்கள் அச்சமடைந்து மனம்தளரமாட்டார்கள்.
முழுவிவரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்
---//
"பொதுமக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதன மூலமாக மக்கள் 83 ஆம் ஆண்டு நிலைமைக்கு திரும்ப மாட்டார்கள். "
என்று சொல்லுவதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகின்றார் ?
1. சிங்கள மக்களை மற்றும்மொரு இனக்கலவத்துக்கு தயாராக சொல்கின்றரா?
2. அல்லது சிங்கள மக்கள் முற்றிலும் மனமுதிர்சி அடைந்துள்ளனர் அதனால் நாட்டில் நடக்கும் தாக்குதலுக்கு அஞ்சமாட்டார்கள் என்கிறாரா?
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே!
No comments:
Post a Comment