Saturday, October 26, 2013

மீண்டும் பதிவுலகிற்கு!

கிட்டதட்ட ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது காலம், என் கடந்த பதிவிற்கும் இப்பதிவிற்கும்.

2009 ஆண்டில் ஈழத்தில் நடந்த இனஅழிப்பை பொருட்டு அரசியல் பணிக்காவும். இனஅழிப்பின் பொருட்டு ஏற்ப்பட்ட மனஉளைச்சல் மற்றும் பல காரணிகளால் எழுதுவது என்பது முற்றாக அற்றுபொய்விட்டது!. இப்பொழுது மீண்டும் எழதுவதற்கான காலம் கனிந்துவிட்டதாக உணர்ந்து எனது எழத்து பணியை துவங்குகின்றேன்.

இது தொடருமா என்ற வினாவிற்கு காலம்தான் பதில்கூறவேண்டும்!

இனி பதிவிற்கு..


No comments: